கிழிந்த
சட்டையுடன்
துணிக்கடைக்கு போனேன்....!
ஒரு சட்டையை காட்டியவன்
மற்றொன்றை
காட்ட
மேலும்,கீழும் பார்த்தான்..!
பட்டு சட்டை
போட்டவன்
கைக்குட்டை கேட்டான்
மலைபோல் குவித்து
காட்டினான்
அவனுக்கு...!
நான் எடுத்து வந்தேன்
அவன் மறுத்து சென்றான்..
sakthistudycentre thanks